வெள்ளைத்தாளின் மௌனம் - By AN ANUJAA SHREE
- Hashtag Kalakar
- 1 day ago
- 2 min read
Written By: AN ANUJAA SHREE
Category: Poetry
Competition: Poetry and Creative Writing Competition 2026
AN ANUJAA SHREE brings forth a captivating piece titled "வெள்ளைத்தாளின் மௌனம்" in the Poetry category of the Poetry and Creative Writing Competition 2026. This evocative poem weaves a narrative of silent companionship between a writer and a blank page, exploring themes of creativity and emotional expression. In its essence, the poem speaks to the unspoken bond between thought and expression, a testament to the power of words.
About the Work
The poem "வெள்ளைத்தாளின் மௌனம்" is a delicate interplay of imagery and emotion, encapsulating the silent dialogue between a writer and their canvas. Through vivid metaphors and lyrical prose, AN ANUJAA SHREE crafts a narrative that celebrates the transformation of blankness into art. The mood is contemplative, evoking a deep sense of connection and understanding between the creator and their medium.
Vellaithalin mounam
Original Submission by AN ANUJAA SHREE
“வெள்ளைத்தாளின் மௌனம்”
வெறுமையாய் கிக்கிறேன் நான் ;
உன் பேனா முனை தீண்டும் வரை
முகவரி இல்லாத ஒரு வெள்ளை தாள்
நீ கிறுக்கும் கிறுக்கல்களில்
நான் ஓவியமாகிறேன்
நீ கோர்க்கும் சொற்களில்
நான் கவிதையாகிறேன் !
உன் தேர்வின் பயத்தை
என்னிடம் பகிர்ந்தாய்
இருந்தாலும் என்னால் உனக்கு
உதவமுடியவில்லை
நீ கிறுக்கினாலும் சரி
கவிதை எழுதினாலும் சரி
தள்ளாடாமல் தாங்குவேன் நான் !
நீ அழுதால் நான் கறைவேன்
உன் நல்ல கவிதையால் நானும்
சிரித்தேன்
நீ எழுதும் ஒவ்வொரு கதையையும்
தள்ளாடாமல் தாங்குவேன் நான் !
உன் மனசு பாரத்தை எல்லாம்
என்னிடம் கொடுத்துவிட் டு,
நீ சிறகடித்து பற ஏன்
"செல்ல தோழி "
இவ்வாறு நான் கவிதை வரைய
காகிதம் நிறைய
வெள்ளைத்தாளின் வெறுமை விரண்டோடியது !
About the Competition
The Poetry and Creative Writing Competition 2026 by Hashtag Kalakar is a prestigious event that celebrates the talents of writers and poets from diverse backgrounds. It offers a platform for participants to showcase their creativity and explore various themes through the written word. The competition is a revered gathering for emerging voices and established writers alike.
We extend our heartfelt thanks to AN ANUJAA SHREE for sharing the poignant and reflective poem "வெள்ளைத்தாளின் மௌனம்" with us. Your participation in the Poetry and Creative Writing Competition 2026 enriches the tapestry of voices and narratives that define this esteemed event. We look forward to witnessing more of your creative journey.
About Hashtag Kalakar
Hashtag Kalakar is a creative platform dedicated to providing artists, writers, singers and other creative talents with opportunities to showcase their work and reach wider audiences through competitions, features and creative initiatives.




Comments