top of page

கதிரவனுக்கும் காதல் உண்டு

By M.I TamimulAnsary






"தன் செங்கதிரால் யாவரையும் கதிகலங்கவைத்து, தன்னை ஏறெடுத்துப் பார்ப்போரை நிலைகுலைய வைத்து, தன்னை தொட்டவன் கெட்டான் என்று கர்வத்தோடு பூமியை உலா வரும் கதிரவனையே காதல் வயப்பட வைத்தவள் தான் கார்மேக குழலி!தன்னை நெருங்கவே முடியாத அக்னி அரசனையே! அசரவைத்தவள் இந்த மேக மோகினி! பூவுலகை உஷ்ணத்தில் ஆழ்த்திய ஆதவனை இந்த மாயாவி மேகம் எனும் மோகத்தில் ஆழ்த்தியது! தன் ஒளியால் வானையும்,மண்ணையும் ஆட்சி புரிந்தவனை கருங்கூந்தலுக்குள் உள்ளடக்கி மாரியை தோன்றி தன் காதலை உலகிற்கே தெரியப்படுத்திருக்கிறாள்!

இறுதியில் சுட்டெரிக்கும் கதிரவனுக்கும் காதல் வந்தால் அவனும் கண்ணீர் சிந்துவான் என்பதே காதலின் நியதி....!"

- மு.தமிம்


By M.I TamimulAnsary




3 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Raihana Mi
Raihana Mi
May 21, 2023
Rated 5 out of 5 stars.

Nice

Like

barath dinakaran
barath dinakaran
May 20, 2023
Rated 5 out of 5 stars.

Superb

Like

Haji Sara
Haji Sara
May 20, 2023
Rated 5 out of 5 stars.

🔥🔥🔥🔥🔥

Like
SIGN UP AND STAY UPDATED!

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2024 by Hashtag Kalakar

bottom of page